உள்நாட்டு செய்திகள்

நதீமல் பெரேரா போதைபொருள் பாவிக்கவில்லை என உறுதி…



டுபாயில் கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதைப்பொருள் கலந்திருக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

டுபாய் பொலிஸார் இதனை உறுதி செய்துள்ளதாக அங்கு சென்றுள்ள சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன கூறினார்

Related posts

’எமது ஒற்றுமை மற்றும் பலத்தை நாளை ஜனாதிபதிக்குக் காட்டுவோம்’ – ரிஷாட் ட்வீட்

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine

குற்றச்சாட்டின் ஆதாரங்களின் பிரதிகளை வழங்குமாறு அர்ஜுன் மகேந்திரன் CID இடம் கோரிக்கை…

wpengine