உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் நாளை (05) ஓய்வு…



விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் நாளை (05) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் சுமார் 40 வருட காலம் சேவையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சூரியவெவில் இடம்பெற்ற முறுகல் நிலைத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு…

wpengine

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் சுமார் 10 பேர் பலி..

wpengine

திங்கள் விடுமுறை நாள் அன்று

wpengine