உள்நாட்டு செய்திகள்

60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் மீளவும் அதிகரிப்பு – விசேட வர்த்தமானி வெளியீடு..



(FASTNEWS | COLOMBO) – விலை குறைக்கப்பட்டிருந்த 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் மீண்டும் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்வாறு 60 மருந்து வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

3வது நாளாகவும் தொடருகிறது ஆஸி – இலங்கை இறுதி டெஸ்ட்.

wpengine

ஜுலை முதல் புதிய பிறப்பு சான்றிதழ்

wpengine

கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை

wpengine