உள்நாட்டு செய்திகள்

சமூக வலைதளங்களது தடை குறித்து ஜேவிபி மங்களவுக்கு கடிதம்…



சமூக வலைதளங்களூடான தடையினை இதுவரை நீக்காததன் காரணமாக, குறித்த வலைதளங்களை உபயோகிப்போருக்கு இடையிலான தொடர்புகளிலும், தொழில்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோர் அசௌகரியங்களுக்கு ஆளாவதாகவும், தடைகளை நீடிப்பதால் அரசின் தகவலறியும் சட்டமூலம், கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நீக்கி மக்களின் ஜனநாயக உரிமைகள் சோதிக்கப்பட்டு வருகின்றதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம்…

 

-Rishma

Related posts

டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில் ஜனாதிபதி

wpengine

முதலாம் தர மாணவர்களின் அனுமதி

wpengine

புலி இறைச்சி விற்பனை – மூவர் கைது

wpengine