உள்நாட்டு செய்திகள்

5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது…



சட்டவிரோதமாக இலங்கைக்கு 5000 ரூபாய் நாணயத்தாள்களை கொண்டு வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவால் கைது செ்யயப்பட்டுள்ளார்.

07 இலட்சம் ரூபாய் பெறுமதியான 140 ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மதுரையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 37 வயதுடைய குறித்த சந்தேகநபர் தமிழகத்தை சேர்ந்த வர்த்தகர் என தெரியவந்துள்ளது

Related posts

விஜயகலாவின் கருத்து தொடர்பில் ஆராய ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மூவர் கொண்ட குழு நியமனம்…

wpengine

பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை நியமனம்

wpengine

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் புதிய தீர்மானம்

Azeem Kilabdeen