உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

500 கோடி ரூபா வைரக்கல் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு…



(FASTNEWS|COLOMBO) பன்னிப்பிட்டி பகுதியில் வீடொன்றில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான வைரக் கல்லை மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து 31 பேர் வெளியேற்றம்

wpengine

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் தொடர்பில் வழக்கு பதிவு

wpengine

A/L பெறுபேறுகள் இம்மாத இறுதி வாரத்தில்

wpengine