உள்நாட்டு செய்திகள்

5 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது…



60 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கடுவல பகுதியில் நேற்றிரவு , சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 5 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 53 வயதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Related posts

கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே பதற்ற நிலை – 10 பேர் கைது…

wpengine

இந்நாட்டின் கிரிக்கட் ஊழல், மோசடி தொடர்பிலான அறிக்கையினை வழங்க ஐசிசி 02 வாரகால அவகாசம்…

wpengine

இந்தியாவுடன் ஆடி முடிந்து தான் எனக்கு ஓய்வு – மிஸ்பா

wpengine