உள்நாட்டு செய்திகள்

40,000 மெற்றிக்தொன் பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று இலங்கை வருகிறது…



40,000 மெற்றிக்தொன் பெட்ரோல் தாங்கிய கப்பலொன்று இன்றிரவு(08) நாட்டை வந்தடையவுள்ளது.

இந்தக் கப்பல் வந்தடைந்ததும் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முழுமையான தீர்வு காணப்படும் என பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகன சாரதிகள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்குமாறு விதிக்கப்பட்ட பணிப்புரை மீளப்பெறப்பட்டது

Related posts

இலங்கை சட்ட கல்லூரியில் பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்…

wpengine

கொழும்பை அண்மித்துள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine

ரூ.50 ஆயிரத்தால் அதிகரிக்க தீர்மானம்

wpengine