உள்நாட்டு செய்திகள்

40 தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது…



ரூபா 2 கோடி 60 இலட்சம் பெறுமதியான, 40 தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் ஒருவர் ,இன்று(19) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் 54வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் நிறை 4 கிலோ கிரேம் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொள்கை அபிவிருத்தி – தேசிய நிறுவனத்தை மூட அனுமதி

wpengine

ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிக் குழு பாகிஸ்தான் நோக்கிப் பயணம்…

wpengine

கொரொனோ – முகமூடிகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

wpengine