உள்நாட்டு செய்திகள்

4 வீதிகளில் தனியார் பேருந்துக்கள் வேலை நிறுத்தத்தில்…


கண்டி நகரில் 4 வீதிகளில் தனியார் பேருந்துக்கள் வேலை நிறுத்த போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

கண்டி நகர் தொடக்கம் பொத்துப்பிடிய, பரனபிடிய, பிலிமதலாவ மற்றும் ஹதரலியத்த போன்ற வீதிகளிலே குறித்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதிகளில் கொடுப்பனவு அட்டை கட்டணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சின்னம் குறித்து ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு.

wpengine

ஆனையிறவு உப்பு – உறுதியளித்த அமைச்சர்

Azeem Kilabdeen

பொன்சேகா தவறிழைத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவிப்பு

wpengine