உலக செய்திகள்

38 பேருடன் சென்ற சிலி நாட்டு விமானம் மாயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் பயணித்த இராணுவ விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தாட்டிக்கா நோக்கிப் பயணித்த வழியிலேயே இது காணாமற்போயுள்ளதாக சிலி விமானப்படை அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.

காணாமற்போன விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிலி நாட்டு விமானப்படை அறிவித்துள்ளது.

Related posts

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை – உச்ச நீதிமன்றம் உத்தரவு…

wpengine

‘இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம் – பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து இஸ்தான்புல்லில் ஒன்று கூடிய பல இலட்சம் மக்கள்..!

wpengine

ஏமன் நாட்டு பிரதமர் தங்கியிருந்த ஹோட்டல் மீது ராக்கெட் குண்டுத்தாக்குதல்

wpengine