உள்நாட்டு செய்திகள்

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் தாக்கல் செய்த மனு 16ம் திகதி விசாரணைக்கு…



சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனமானது, தமது ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரிக்க தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த மனுவை மார்ச் 16ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகள் நாளை(09) வரை ஒத்திவைப்பு..

wpengine

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தல்

wpengine

இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்த செய்திகள் வதந்தி என முற்றாக மறுக்கின்றது வர்த்தக அமைச்சு..

wpengine