உள்நாட்டு செய்திகள்

35 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு…



(FASTNEWS|COLOMBO) குருந்துகஹஹெதப்ம பகுதியில் வாகன திருத்தும் நிலையம் ஒன்றிலிருந்து சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 600 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு(18) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தடையாக முஸ்லிம் அடிப்படைவாதிகள்

wpengine

புத்தாண்டுச் சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு மானிடத்தை மேம்படுத்துவது முக்கியமாகும்..

wpengine

வெலிகட சிறைச்சாலை மோதலில் இருவருக்கு காயம்…

wpengine