உலக செய்திகள்

காபூல் தற்கொலை தாக்குதல் – சுமார் 27 பேர் பலி..


ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

 

இதுவரை 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தான் நிலநடுக்கம் : 300 இற்கும் மேற்பட்டோர் காயம்

wpengine

சிரிய அகதிகளுக்கு புகழிடம் வழங்கும் பிரான்ஸ்

wpengine

சிரியா தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு…

wpengine