உள்நாட்டு செய்திகள்

3 பிரிவுகளுக்கு நாளை முதல் ஊரடங்கு தளர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை ) – அலுத்கம, பேருவளை மற்றும் பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாளை (26) அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என கனடா கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் வேண்டுகோள்..!

wpengine

யானைகளை பதிவு செய்ய நடவடிக்கை

wpengine

ஜொன்ஸ்டனுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்…

wpengine