உள்நாட்டு செய்திகள்

3ம் தவணைக்காக பாடசாலைகள் திறப்பதற்கான கால மாற்றம்



நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாகவும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அட்டவணை மாற்றப்பட்டுள்ளமையாலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 3ம் தவணைக்காக செப்டம்பர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. 

அத்துடன் மற்றைய பாடசாலைகள் அணைத்தும் திட்டமிட்டபடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கட்சித் தலைவர்கள் திடீர் சந்திப்பு

News Editor

கடற்பரப்பில் கடலலையின் தாக்கம் 2m இலும் அதிகரிப்பு..

wpengine

தாஜூடீன் கொலை விசாரணையால் கலங்கும் நாமல் ராஜபக்ஷ

wpengine