உள்நாட்டு செய்திகள்

28ம் திகதி 12 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு..



நீர் குழாய் திருத்தப் பணிகள் காரணமாக நாளை மறுநாள்(28) காலை 09.00 மணி முதல் வத்தளை, களனி, பேலியகொட, மஹர, பியகம, தொம்பே, ஜா எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

 

#rishma

Related posts

பொன்சேக்கா மீது, சுஜீவ சேனசிங்க பாய்ச்சல் – கூட்டணியை விட்டு விலகுகிறாரா பொன்சேக்கா..?

wpengine

களனி மாணவர்களுக்காக ஜ’புர மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

wpengine

பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

wpengine