உள்நாட்டு செய்திகள்

24 மணித்தியால நீர் விநியோகம் தடை…


திருத்தப் பணிகள் காரணமாக மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று(07) காலை 9 மணி முதல் 24 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மாத்தளை நகர் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளிலும் மாத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலும் அலுவிஹார பகுதியிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

அமைச்சரவை முடிவை எதிர்த்து வைத்தியர்கள் மனு தாக்கல்..!

wpengine

வட மா.சபையினாலும் நிராகரிக்கப்பட்டது மத்திய அரசின் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம்…

wpengine

டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும்

Azeem Kilabdeen