உள்நாட்டு செய்திகள்

23ம் திகதி கொழும்பு நகர எல்லைக்குள்ளான பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்… 


அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 23ம் திகதி பிற்பகல் 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையுடனான ஆரம்பப் போட்டி குறித்து மஹமதுல்லாஹ் கருத்து…

wpengine

ரயில் சாரதிகள் 21ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்..

wpengine

சிறுபான்மைக் கட்சிகளில் 90% சஜித்திற்கு ஆதரவு

wpengine