உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஹட்டன் – கொழும்பு வீதியில் பயணிப்பவர்கள் அவதானமாக பயணிக்க கோரிக்கை



ஹட்டன் – கொழும்பு வீதியின் கித்துல்கல பகுதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக குறித்த வீதியின் பல பகுதிகளில் சேதமடைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வீதியில் கணரக வாகனங்கள் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் சாரதிகளையும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆபிரிக்க காட்டு யானைகளின் தந்தங்கள் இன்று காலி முகத்திடலில் அழிக்கப்பட்டன

wpengine

கல்யாணத்துக்கு முன் 2,000/- சம்பளம்…! கல்யாணம் முடிந்ததும் முடியாதாம்!

Azeem Kilabdeen

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் சுற்றுவட்ட அருகில் கடும் வாகன நெரிசல்…

wpengine