Top Story 2உள்நாட்டு செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம்..!

அரசியல் அமைப்பில் 22 ஆவது திருத்தச் சட்டம் குறித்து இன்றும் நாளையும் பாராளுமன்றில் விவாதம் நடாத்தப்பட உள்ளது.

இந்த திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இவ்வாறு நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.00 மணிவரையில் இந்த விவாதம் நடாத்தப்பட உள்ளது.

நாளைய தினம் மாலை 5.00 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்பில் பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடாத்தப்பட உள்ளது.

Related posts

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு…

wpengine

பாதுகாப்புச் செயலாளர் ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம்..?

wpengine

பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல்…

wpengine