Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

2017 – உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்..



2017ஆம் ஆண்டின் க. பொ. த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள ஏழு பிரதான பாடசாலைகளுக்கு இன்று(12) முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி தலைமையில், இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க தேசிய செயற்பாட்டு திட்டம்..

wpengine

கொள்கலன்களை விடுவிக்க நிதி விடுவிப்பு

wpengine

புதிய இராணுவ தளபதியாக விகும் லியனகே நியமனம்

News Editor