Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2010ஆம் ஆண்டு என்னை சுகாதார அமைச்சராக்கியது என்னை முற்றாக அழிக்கவே – மைத்திரி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2010ஆம் ஆண்டு தான் சுகாதார அமைச்சராக தன்னை நியமித்தது தன்னை முற்றாக அளிக்கவே என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் தம்மை சிக்கலில் மாட்ட முயன்றாலும், தான் ஜனாதிபதியாக வந்ததாகவும், அந்த உண்மையை புதிய சுகாதார அமைச்சருக்கும் நினைவூட்ட வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் செலவு தலைப்புகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு மோசடி மற்றும் ஊழலுக்கு பெயர் போனது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கை…

wpengine

இலங்கையைில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது தவறு – துருக்கித் தூதுவர் எச்சரிக்கை

wpengine

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற நடவடிக்கை

wpengine