உள்நாட்டு செய்திகள்

2 ஆம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணி இன்று ஆரம்பம்…


க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணி இன்று ஆரம்பமானது.

எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விடைத்தாள் மதிப்பீட்டு பணி இடம்பெறவுள்ளது.

இரண்டாம் கட்டவிடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக 24 பாடசாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. நான்கு பாடசாலைகள் முற்றாக மூடப்படுவதோடு ஏனைய 20 பாடசாலைகளும் பகுதி அளவில் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

Related posts

சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை

wpengine

அமெரிக்க பிரதிநிதிகளை சந்தித்தார் பிரதமர் [PHOTO]

wpengine

பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தலைவர் பதவி…

wpengine