உள்நாட்டு செய்திகள்

170 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது…



தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் மூன்று இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 170 மில்லியன் ரூபா பெறுமதியான 24 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரும் பொலிசார்

wpengine

குருநாகல் முதல் மீரிகம வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டமானது இவ்வருடம் திறப்பு…

wpengine

நேற்று 743 பேர் கைது

wpengine