ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

களுபோவில பகுதியில் கண்ணாடி திருடும் இவர்களைத் தெரியுமா ?



களுபோவில – சரனங்கர வீதியில் தரித்துவைக்கப்பட்டிருந்த சிற்றூர்திகளில் கண்ணாடிகளை திருடுகின்றமை அங்கிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வந்த சந்தேக நபர்கள், குறித்த வாகனங்களில் இருபக்க கண்ணாடிகள் நான்கினை திருடி சென்றுள்ளனர்.

குறித்த கண்ணாடிகளின் பெறுமதி ரூபாய் 2.5 லட்சம் என வாகனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாணின் விலையை குறைக்க வாய்ப்பு இல்லை

wpengine

சிங்கத்திற்கு பலியாகிய இளம் யுவதி

wpengine

சுதந்திர தின நிகழ்வின்போது பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்த இலங்கை வீரரின் நிலை

wpengine