உள்நாட்டு செய்திகள்

150 கோடி ஊழல் குறித்து மலிக் சமரவிக்கிரமவுக்கு எதிராக FCIDல் முறைப்பாடு..


அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரர் மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக 150 கோடி ஊழல் முறைப்பாடொன்று  இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரனை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியினராலேயே, குறித்த இந்த முறைப்பாடு, இன்று(23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி தெரிவில் ரணிலுக்கு வெற்றி உறுதி: முன்னாள் அமைச்சர் பகிரங்க அறிவிப்பு

wpengine

PCR பரிசோதனையில் 529 பேரில் எவருக்கும் தொற்றில்லை

wpengine

மட்டக்குளிய, துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு.

wpengine