உள்நாட்டு செய்திகள்

119 அழைப்பு 2 மணித்தியாலங்கள் தற்காலிகமாக துண்டிப்பு..



பொலிஸ் அவசர அ​ழைப்பு தொலைபேசி இலக்கமான 119, எதிர்வரும் 9ஆம் திகதி காலை 4 மணிமுதல்  காலை 6 மணிவரை 2 மணித்தியாலங்கள் இணைப்பில் இருக்காது என பொலிஸ் திணைக்களம்  இன்று(06) தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக​ இத்தற்காலிக துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

தேசபந்து தென்னகோனுக்கு பிணை

Azeem Kilabdeen

யாழ் சர்வதேச விமான நிலையம் திறப்பு [UPDATE]

wpengine