Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

10 மாவட்டங்களில் கடும் மழை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக, நாடு முழுவதும் நாளை முதலாம் திகதி கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

இலங்கையின் ஊழலுக்கெதிரான போராட்டத்திற்கு அமெரிக்காவிடமிருந்து பாராட்டு

wpengine

50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

wpengine

வெசாக், பொசான் நோன்மதி கால சகல அன்னதான சாலைகளும் பதிவு செய்வது கட்டாயம்…

wpengine