உள்நாட்டு செய்திகள்

10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐவர் கைது…



யாழ் பருத்தித்துறை அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீட்டினை பொலிஸார் சுற்றிவளைத்து குறித்த 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன்று முதல் நாடு பூராகவும் தொழிற்சங்க நடவடிக்கை!

News Editor

இவ்வருடத்தில் ரயில் விபத்துக்களில் 35 பேர் உயிரிழப்பு…

wpengine

தடுப்பூசி தொடர்பிலான விளக்கம்

wpengine