உள்நாட்டு செய்திகள்

10 ஆண்டுகள் சேவை பூர்த்தியானோருக்கு இடமாற்றம்…



நாடளாவிய ரீதியாக தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இடமாற்றங்களுடன் தொடர்புடைய கடிதங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 11 வரையிலான வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் 3 ஆயிரத்து 766 ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பான கடிதங்கள் நேற்று(29) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் 10 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் இடமாற்றத்தின் மூன்றாவது கட்டமாக இது இடம்பெறுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

நவம்பர் 07ம் திகதி முதல் தேர்தல் பிரச்சார நேரடி ஒளிபரப்புக்கு தடை

wpengine

இன்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine

மாதம்பே பகுதியில் விபத்து – மூவர் பலி

Azeem Kilabdeen