உள்நாட்டு செய்திகள்

10ஆம் திகதிக்கு பின்னர் மின்சார தடை ஏற்படாது…



(FASTNEWS|COLOMBO) எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் மின்சார தடை ஏற்படாது என மின் சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நான்கு மாதங்களில் எந்த குறைபாடுகளுமின்றி மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான தேவையான திட்டங்களை தற்போது மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்த அமைச்சர், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மின்சாரத்தை மக்கள் பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்;

Related posts

இன்று 10 மணித்தியால நீர்வெட்டு அமுலுக்கு

wpengine

தபால் மூல வாக்களிப்புக்கு 1, 2ஆம் திகதிகளில் அவகாசம்…

wpengine

ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் : பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிவிப்பு

wpengine