உள்நாட்டு செய்திகள்

1.1 கிலோ தங்கத்துடன் இரு பெண்கள் கைது…



சிங்கப்பூரில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்களிடமிருந்து 1.1 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

wpengine

எதிர்க்கட்சி வரிசையில் அமர ஆசனம் கோரிய குமார வெல்கம

wpengine

அவசர காலநிலைச் சட்டத்தினை இரத்து செய்ய வேண்டாம் – பாதுகாப்பு பிரிவு..

wpengine