வணிகம்

05 மாவட்டங்களில் இறப்பர் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை…



(FASTNEWS-COLOMBO) கேகாலை, கம்பஹா, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இறப்பர் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

1100 ஹெக்டெயர் விஸ்தீரனமான நிலப்பரப்பு இதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும், சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் இதன் மூலம் நன்மை அடைவார்கள் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

wpengine

யாழில் 02 உற்பத்தி வலயங்கள் அமைக்க தீர்மானம்…

wpengine

பால் மா விலைகள் குறைப்பு

wpengine