உள்நாட்டு செய்திகள்

02 மணி நேரங்களுக்கு வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தம்…



(FASTNEWS|COLOMBO) – வடமேல் மாகாணத்தில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(14) மாலை 04 மணி முதல் 06 மணி வரை தளர்த்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீண்டும் இன்று(14) மாலை 06 மணி முதல் நாளை(15) காலை 06 மணி வரை வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷ தனது வாக்கினை பதிவு செய்தார்

wpengine

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேனவின் பிணை மனு நிராகரிப்பு…

wpengine