உள்நாட்டு செய்திகள்

​தீடீர் சுற்றிவளைப்பில் 18 பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) நாடளாவிய ரீதியில் நேற்றிரவு(23) மேற்கொண்ட தீடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில், 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம, பேருவளை கடான மற்றும் வரகாபொல பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், வரகாபொல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 4 வேக்கி டோக்கிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடப பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

Azeem Kilabdeen

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் டாக்டர் அனுருத்த தெரிவு

wpengine

அவன்காட் தலைவர், நிஷாங்கவுக்கு வெளிநாடு செல்ல தடை…

wpengine