உள்நாட்டு செய்திகள்

ஹொரண பிரதான வீதியில் வாகன நெரிசல்…



கெஸ்பேவ நகர் சபை ஊழியர்கள் இருவரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த நகர சபை ஊழியர்கள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஹொரண பிரதான வீதியின் பிலியந்தலை வீதியை இடைமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

Related posts

கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் ; 10 பேர் கைது

wpengine

களுத்துறையில் வலுக்கும் கொரோனா

wpengine

ஒரு இலட்சம் மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்யுமாறு பிரதமர் உத்தரவு…

wpengine