Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தெதுரு ஓயா பாலம் 25 – 30 வரை மூடப்படும்..

wpengine

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..!

wpengine

போக்குவரத்து அபராதத் தொகையானது 15ம் திகதி முதல் அதிகரிப்பு…

wpengine