உள்நாட்டு செய்திகள்

ஹெலி விபத்து – விசாரணைக்கு விசேட குழு நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹப்புத்தளை ) – ஹப்புத்தளை பகுதியில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்து தொடர்பிலான விசாரணை முன்னெடுப்பதற்கு விமானப்படை விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனக பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

‘குடிநீர் கட்டண உயர்வை எதிர்த்து மக்களோடு வீதிக்கு இறங்கத் தயார்..!

wpengine

இன்று விசேட கலந்துரையாடல்

wpengine