உள்நாட்டு செய்திகள்

ஹெரோய்ன் போதைப்பொருளுடன், பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது…



சுமார் ஒரு கோடியே 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன், பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள தங்குமிடவிடுதியில் தங்கியிருந்த போதே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்னும் சில நேரத்தில் தீர்மானமிக்க கலந்துரையாடல்…

wpengine

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

வஸீம் கொலையில் நாமலின் தொடர்பு உறுதி

wpengine