உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது…


சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதி கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோகிராம் நிறைக்கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

wpengine

இவ்வருடம் முதல் விமானப் பயண கட்டணங்கள் அதிகரிப்பு..

wpengine

சுதந்திர தினத்தினை முன்னிட்டு போக்குவரத்து மட்டு

wpengine