உள்நாட்டு செய்திகள்

விமானப்படை அதிகாரிகள் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் ஒருவர் பாதுக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 390 கிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெள்ளவத்தை மாடியில் இருந்து விழுந்த பெண் பலி

wpengine

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்

wpengine

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

wpengine