உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் நபரொருவர் கைது



சுமார் 500 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரொருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஹெரோய்ன் போதைபொருளின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சாதனைகளில் அசத்திய சங்காவின் கிரிக்கட் வாழ்வுக்கு ஓய்வு

wpengine

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை நிறுத்தம்

wpengine

கொரோனாவுக்கு ஐவர் பலி

wpengine