உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 40 கிராம் ஹெரோயினுடன் களுத்துறை சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம்-சேனபுடிகுருப்புவ பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஹோமாகம துப்பாக்கிகள் மீட்பு : விசாரணைகள் CID இடம்

wpengine

இந்திய மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் வெற்றி…

wpengine

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக SLFP இனால் 11 அம்சங்கள் அடங்கலாக கோரிக்கை…

wpengine