உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்துக் கொண்டிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 75 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரியொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

wpengine

கடவுச்சீட்டை ஒப்படைக்காது இழுத்தடிக்கும் மஹிந்த

wpengine

S&P ரேடிங்க்ஸ் இலங்கையின் நிதி தரவரிசையினை கீழிறக்கியது..

wpengine