உள்நாட்டு செய்திகள்

ஹர்ஷவின் செயலாளர் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக துண்டுபிரசுரங்களை பகிர்ந்தமை தொடர்பில் நேற்று(10) கைது செய்யப்பட்ட அமைச்சர் ஹர்ஷ த சில்வாவின் செயலாளர் உட்பட இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நவம்பர் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine

கொழும்பு மொனோ ரயில் சேவைகள் ஆரம்பம்… – சிங்கப்பூர் முறைமை இப்படித்தான்… (VIDEO)

wpengine

வாக்காளர் அட்டை விநியோகம் – விசேட தினம் இன்று

wpengine