உள்நாட்டு செய்திகள்

ஹரின் – வடிவேலுக்கு நீதிமன்றினால் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சொத்துக்களை கையாள அதன் தலைவர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அதன் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் இருவர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் லியோ படத்தை திரையிட வேண்டாம் ; தமிழ் எம் பிக்கள் விஜய்க்கு கடிதம்?

wpengine

பசில் 7000 மில்லியன் செலவழித்தே சஷீந்திர ராஜபக்ஷவை வெற்றியடைய வைத்தார் – சொய்ஸா

wpengine

கல்வி அமைச்சினால் விஷேட ஆய்வு

wpengine