உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை , குருபொகுண பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை..



ஹம்பாந்தோட்டை , ஹுங்கம ,குருபொகுண பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

(rizmira)

Related posts

15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

Azeem Kilabdeen

சோள இறக்குமதிக்கு இலங்கை அரசால் அனுமதி

wpengine

உச்ச நீதிமன்றத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

wpengine