உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பு மனுவுக்கு எதிராக நீதிமன்றில் மனு…



ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் மடுல்ல பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுவில் பாடசாலை அதிபர் தரத்திலுள்ள ஒருவரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

பாடசாலை அதிபர் ஒருவர் தேர்தலுக்காக போட்டியிடுவது தேர்தல் சட்டதிட்டங்களுக்கு முரணானது எனவும் எனவே, குறித்த வேட்பு மனுவை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

#rishma..

Related posts

புதிய அரசியலமைப்பை குறித்த முன்மொழிவுகளுக்கான விவாதம் ஜனவரியில்..

wpengine

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்…

wpengine

மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள்

wpengine