உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம்…


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(07) இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழர்களது மே18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் இடையூறுகளும் விளைவிக்கப்படாது..

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூளையாக செயல்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்..!

wpengine

பொது சுகாதார அதிகாரியின் அனுமதி கட்டாயம்

wpengine